அடுத்த 3 மணி நேரத்தில்
திருவள்ளூர்,
சென்னை,
செங்கல்பட்டு,
நாகப்பட்டினம்,
மயிலாடுதுறை,
தஞ்சாவூர்,
திருவாரூர்,
புதுக்கோட்டை,
ராமநாதபுரம்,
திருநெல்வேலி,
கன்னியாகுமரி,
தூத்துக்குடி
ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Post a Comment