Breaking News.. மதுக்கூர் வாடியகாடு துணை மின் நிலையத்தில் பெரும் தீ விபத்து ..!!

Braking News...
மதுக்கூர் வாடியகாடு துணை மின் நிலையத்தில் பெரும்  தீ விபத்து ..!!



தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் உள்ள வாடிய காடு துணை மின் நிலையத்தில் இன்று (15/04/2019) திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிக அழுத்தத்தின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது தீயணைப்புத்துறை தீ விபத்தை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக தீயணைப்பு வாகனம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

Post a Comment

Previous Post Next Post