மல்லிப்பட்டிணம் ஷாபி இமாம் தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு. சேக் முகைதீன் அவர்களின் மகனாரும்
S.ஜாஹிர் உசேன், S.சேக் அப்துல்லாஹ்
அவர்களின் சகோதரருமாகிய S.புரோஸ்கான் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
Post a Comment