👉முற்றுகை போராட்டம் தற்காலிகமாம ஒத்திவைப்பு👇
சேதுபாவாசத்திரம் புதுத்தெரு மையவாடி சம்பந்தமாக இன்ஷா அல்லாஹ் நாளை நடைபெற இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பப்டுள்ளது . RDO சம்பந்தப்பட்ட இடத்தை முறையாக ஆய்வு செய்கிறோம் என உத்ரவாதம் கொடுத்துள்ளார்.
சுமுகமான முடுவு எட்டப்படவில்லை என்றால் இன்ஷா அல்லாஹ் திட்டமிட்டபடி தேதி அறிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் .
Post a Comment