மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெருவை சேர்ந்த கருவாட்டு வியாபாரி பகுருதீன் அவர்களது சகோதரர் சேக் அப்துல்லா அவர்கள் இன்று(4/3/2019) நமது (ஹார்பரில் ) கடலில் சடலாமாக மிதந்து கொண்டிருக்கிறார்.
இது மல்லிப்பட்டினம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது ஹார்பரில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மீன் பிடிக்கும் பொழுது வலைவீசி தவறி விழுந்ததால் இறந்ததாகதெரியவந்துள்ளது.மல்லிப்பட்டினத்தை சேர்ந்த சக மீனவர்களால் தற்போது இவர் மீட்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசு இழப்பீட்டு
தொகையை விரைந்து அவருடைய குடும்பத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இது மல்லிப்பட்டினம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது ஹார்பரில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மீன் பிடிக்கும் பொழுது வலைவீசி தவறி விழுந்ததால் இறந்ததாகதெரியவந்துள்ளது.மல்லிப்பட்டினத்தை சேர்ந்த சக மீனவர்களால் தற்போது இவர் மீட்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசு இழப்பீட்டு
தொகையை விரைந்து அவருடைய குடும்பத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Post a Comment