தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் மனோர அருகே வாகன விபத்தில் ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்.
மல்லிப்பட்டினம் வழியாக நாகப்பட்டினம் சென்ற ஈச்சர் வண்டியின் மீது மனோரா சுற்றுலா வந்திருந்த இரு சக்கர வாகனம் மோதியதில் ஈச்சர் வாகனத்தின் டயரில் சிக்கி ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு வழக்குபதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Post a Comment