அதிராம்பட்டினம் ,கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜா அலாவுதீன் மற்றும் முகமது இப்ராகிம் இவர்களின் பேரனும், அன்வர்தீன்,ஜபருல்லாகான் இவர்களின் தம்பி மகனும், முக்தார் அலி,அப்துல் ஹலிம்,அப்துல் காதர்,இஸ்மாயில் இவர்களின் மருமகனும், சுபுகானி அவர்களின் சகலை மகனும்,அகமது நிஜாம் மற்றும் முகமது ரித்வான் அவர்களின் மைத்துனரும் நிஜாம் அலி அவர்களின் மகனுமாகிய நிஹால் சென்னையில் நேற்று மாலை 5 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
Post a Comment