குஜராத் கேபிள் பாலம் அறுந்து 32 பேர் பலி,400 பேரை மீட்கும் பணி தீவிரம்.!


கேபிள் பாலம் அறுந்து விபத்து - 32 பேர் பலி

குஜராத்தின் மோர்பி பகுதியில் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் அறுந்து விழுந்து பயங்கர விபத்து - இதுவரை 32 பேர் உயிரிழப்பு

400க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கியதாக அச்சம் - நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

மீட்பு பணிகளை துரிதப்படுத்த குஜராத் அரசுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

மச்சு ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட கேபிள் பாலம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது

Post a Comment

Previous Post Next Post