மல்லிப்பட்டினம் உமருப்புலவர் தெரு TMS அப்துல் அஜீஸ் அவர்களின் தந்தையும்,
பகுருதீன் ( போஸ்ட்மாஸ்டர்) , மர்ஹும் அப்துல் ரஹீம் மற்றும் KMA அப்துல் ரஹீம் அவர்களின் மாமானாரும்,
A. நைனா முகம்மது, A. முகைதீன் பிச்சை ஆகியோரின் பாட்டனாருமாகிய
MS சுல்தான் அவர்கள் மரணமடைந்துவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
Post a Comment