Homeஉள்ளூர் செய்திகள் மல்லிப்பட்டினத்தில் சலூன் கடை வைத்திருந்த ராஜமாணிக்கம் சவூதி அரேபியாவில் மரணம்.! புதியவன் Wednesday, November 16, 2022 0 மல்லிப்பட்டினம் அருகே இரண்டாம்புளிக்காடை சேர்ந்த ராஜமாணிக்கம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி சவூதி அரேபியாவில் மரணமடைந்துவிட்டார்.இவர் பல ஆண்டுகளாக மல்லிப்பட்டினம் கடை வீதியில் சலூன் கடை வைத்திருந்தார்.மல்லிப்பட்டினம் மக்களுடன் நன்றாக பழக கூடியவர்.
Post a Comment