பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆகஸ்ட் 15 73 ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் நாளை காலை 8 மணி அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆகஸ்ட் 15 

73 ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அனைத்து சகோதரமார்களும் மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் கிளை உறுப்பினர்களும் மற்றும் அனைத்து பொதுமக்களும் தவறாமல் கலந்துகொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏரியா தலைவர் இதிரிஸ் அவர்கள் கொடியேற்றி சிறப்புரை வழங்குவார்

இப்படிக்கு : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
மல்லிப்பட்டினம் ஏரியா

இடம் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் மல்லிப்பட்டினம்

Post a Comment

Previous Post Next Post