மல்லிப்பட்டினம் ஜூம்மா பள்ளியை சுத்தம் செய்த பாப்புலர் ப்ரண்ட் செயல் வீரர்கள்..!!! (புகைப்படங்கள் இனைப்பு)

மல்லிப்பட்டினம் ஜூம்மா பள்ளியை சுத்தம் செய்த பாப்புலர் ப்ரண்ட் செயல் வீரர்கள்..!!!
கொரானா தொற்றின் காரணமாக வழிபாட்டு தளங்கள்  மூடப்பட்டு கிட்டதட்ட 100 நாட்களுக்கு மேலாகவே ஆகிவிட்டது.
அதைத்தொடர்ந்து தமிழக அரசு ஜூலை 1 முதல் கிராமபுரங்களில் வழிபாட்டு தளங்களை சமூக இடைவெளியுடன் திற்க்க உத்தரவு பிறபித்துள்ளது.
அதன் அடிப்படையில் மல்லிப்பட்டினத்தில் ஜூம்மா பள்ளிவாசலை நேற்று இரவு மல்லிபட்டினம்  பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல் வீரர்கள் அப்பள்ளியை முற்றிலுமாக சுத்தம் செய்தனர்.

Post a Comment

Previous Post Next Post