SDPI கட்சியினர் ECR சாலைகளில் ஆர்பாட்டம்..!!
அதிராம்பட்டினம், புதுப்பட்டனம்,மல்லிப்பட்டினம், செந்தலைபட்டினம் ஆகிய பகுதிகளில்
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி *இன்று*
*SDPI கட்சியின்* சார்பில் கோரிக்கை போராட்டம் நடைபெற்றது.
▪️வெளிநாட்டு தமிழர்களை தமிழகம் கொண்டு வா.!
▪️பெட்ரோல் - டீசல் விலையை குறைத்திடு.!
▪️மின் கட்டணம், டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்.!
▪️ரேசன் பொருட்களை கொரோனா முடியும் வரை இலவசமாக வழங்கிடு.!
▪️அனைத்து கல்வி கட்டணத்தையும் அரசே வழங்கிடு.!
இப்போராட்டதில்
அக்கட்சியின் மாவட்ட தலைவர் அதிரை முகமது புகாரி,மற்றும் செயலாளர்கள்,
மதுக்கூர் சாகுல் ஹமீது,புதுப்பட்டினம் ஔரங்கசீப், மல்லிப்பட்டினம் முகமது அஸ்கர், ஆகியோர்கள் கலந்து கொண்டனர்,
Post a Comment