Homeவானிலை செய்திகள் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் மழை பெய்யத் துவங்கும்...! வானிலை அறிக்கை...!! Author Tuesday, October 25, 2022 0 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடலோர பகுதிகளில் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Post a Comment