கோவை அரசுப்பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்..!

கோவை மாநகராட்சியில் உள்ள ஆரம்பபள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி எடுக்கும் நிகழ்வு நடந்திருக்கிறது.இது குறித்து கோவை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

.

இது வரை தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சிகள் நடந்து வந்த நிலையில் தற்போது அரசு பள்ளியில் நடந்து இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post