மல்லிப்பட்டினம் அருகே கிழக்கு கடற்கரைச்
சாலையிலிருந்து மனோரா செல்லும் பிரிவுச் சாலையில் வாகனம் திரும்பியபோது,
புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டினத்தை சோ்ந்த ரிஸ்வான் கான் (24) தனது
குடும்பத்தினருடன் வந்த காா் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பள்ளித்
தாளாளா் சையது அகமது பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப்
பலனின்றி உயிரிழந்தாா். காயமடைந்த ஆசிரியைகள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.இதில் சிகிச்சை பலனின்றி ஆசிரியை கார்த்திகா(26)
உயிரிழந்தார்.

Post a Comment