மல்லிப்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து.!

நாளை (15.11.2022) அறிவிக்கப்பட்டிருந்த 
மின்தடை ரத்து.

பயிர் காப்பீடு செய்ய நாளை இறுதிநாள் என்பதால், விவசாயிகள் நலன் கருதி மின்வாரியம்,  மின்தடை ரத்து அறிவிப்பு.

மின் உதவி செயற்பொறியாளர்
கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post