முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதையொட்டி அதிராம்பட்டினம் நகர அதிமுகவினர் நகர கழக செயலாளர் பிச்சை தலைமையில் அமைதி பேரணியாக சென்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்வில் மாவட்ட,நகர நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துக்கொண்டனர்.
Post a Comment