பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை ரத்து என்ற அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கு பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிப்.20 முதல் பிறப்புசார் குடியுரிமை ரத்து செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து 22 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது
பிறப்புசார் குடியுரிமை ரத்து: அமெரிக்க நீதிமன்றம் தடை
புதியவன்
0
Tags
உலகச் செய்திகள்
Post a Comment