அதிராம்பட்டினம் நெசவுக்கார தெருவைச் சேர்ந்த மர்ஹீம் கு.மு முகமது காசிம் அவர்களின் பேரனும் மற்றும் மர்ஹீம் கு.மு. தாவுது அவர்களின் மகனும் மர்ஹீம் ஜான் முகமது ஜனாப் முகமது முகைதீன் அவர்களின் சகோதரரும் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹீம் DR KKR அப்துல் ரஜாக் அவர்களின் மருமகனும் அமீர் காசிம் (காதிர் முகைதீன் பள்ளி ஆசிரியர்) வாஜித் அலி, அகமது சர்ஜஸ் ஆகியோர்களின் தந்தையும் ஜனாப் அப்துல் அஜிஸ் அவர்களின் மாமனாரும் ஆகிய கு.மு. முகமது நஜ்ஜூமுதீன் அவர்கள் இன்று காலை 5:30 மணி அளவில் புதுப்பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத் ஆகி விட்டார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்) நல்லடக்கம் - மரைக்காப்பள்ளி வாசல்
நேரம் : 12:30 மணி லுஹர் ஜமாத்துடன்
ஜனாஸா இடம் : புதுப்பள்ளி அருகில் ஆஸ்பத்திரி ரோடு
Post a Comment