அதிராம்பட்டினம் மரண அறிவிப்பு ~ உருலப்பா என்கிற பகுருதீன் அவர்கள்.!

  


மதுக்கூர் மர்ஹூம் இஸ்மாயில் ராவுத்தர் அவர்களின் மகனும், அதிராம்பட்டினம் கீழத்தெரு குத்பா காரி கத்தீப் மர்ஹூம் O.M. ஹலிபுல்லா ஆலிம் அவர்களின் மருமகனும், H. பாவா பகுருதீன் அவர்களின் மச்சானும், தைய்யிபு அவர்களின் மாமனாரும், ஃபைசல் அகமது, இம்ரான் கான் இவர்களின் தகப்பனாருமான உருலப்பா என்கிற பகுருதீன் அவர்கள் இன்று (10/03/2025) திங்கள் கிழமை மாலை 5:00 மணியளவில் அவர்களின் கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (11/03/2025) செவ்வாய் கிழமை காலை 11:00 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.

Post a Comment

Previous Post Next Post