அதிராம்பட்டினம் மேலத்தெரு சோட்டா பாய் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் சேக்மதினா பேரனும் மர்ஹூம் அன்வர் அவர்களின் மகனும்.லூட்டர்பாய் என்கிற கிஸ்மத் அவர்களின் மருமகனும். ஹாஜா நசுருதீன், மீரா முகைதீன், ஆகியோரின் மச்சானும் , மர்ஹும் முகமது மீராசா, அஹமது ஜலால், அஹமது உசேன் இவர்களின் சகலையும் சேக் நூர்தீன் அவர்களின் சாச்சாவும், ஜாவித் அஹமது அவர்களின் தகப்பனாருமாகிய சோட்டா என்கிற பசிர் அஹமது அவர்கள் இன்று காலை 4.00 மணியளவில் அவர்களின் காட்டுப்பள்ளி இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 16/05/2025 மாலை ஜும்மா தொழுகையுடன் பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
Post a Comment