கடந்த வெள்ளிக்கிழமை முதல் அல் அக்ஸா மஸ்ஜிதில் தொழ திடீரென தடை விதித்தும் கண்காணிப்பு கேமிராக்கள், மெட்டல் டிடெக்கர் சோதனை வாயில்களையும் நிறுவியும் தொல்லை தந்ததை எதிர்த்து முஸ்லீம்கள் அல் அக்ஸா பள்ளியின் சுற்றுச்சுவருக்கு வெளியே தொழுது தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மெட்டல் டிடெக்டர்கள், காமிராக்கள் மற்றும் ஈவிரக்கமற்ற யூத ராணுவ நாதாரிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி பழையபடி சகஜநிலைக்கு கொண்டுவர வேண்டும் என சவுதி மன்னர் சல்மான் அவர்கள் அமெரிக்கா அரசு வழியாக இஸ்ரேலிய பயங்கரவாத அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
புனித அல் அக்ஸா பள்ளி மீண்டும் முஸ்லீம்களின் கைக்கு வரவும், 5 வேளை தொழுகை நடைபெறவும், இஸ்ரேலிய பயங்கரவாதிகள் முற்றிலும் தோற்கடிக்கப்படவும், தினந்தோறும் யூதர்களால் செத்துமடியும் பாலாஸ்தீன முஸ்லீம்களுக்கு விடுதலை கிடைத்திடவும் எல்லாம் வல்ல ரஹ்மானிடம் கையேந்துங்கள்.








Post a Comment