இரவில் இருளில் மிதக்கும் மல்லிப்பட்டினம் உமறுப் புலவர் தெரு

பட்டுக்கோட்டை
மல்லிப்பட்டினம் உமர் புலவர் தெருவில் , அடுத்தடுத்து  மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை; மல்லியில்  மக்கள் அதிக  பயன்படுத்த படும் தெருக்களில் இதுவும் ஒன்று .
இத்தெருவில் இருக்கும்  மின்கம்பங்களில் மின்விளக்குகள் இருந்தும் பயன்படாத நிலமையில் உள்ளது .
உடனே இப்பிரச்சினைக்கு தீர்வு கொண்டு வரும்படி மல்லி நியூஸ் சார்பாக  ஊராட்சி நிர்வாகத்தை கேட்டுகொண்டு உடனே  விளக்குகளை சரி செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்

Post a Comment

Previous Post Next Post