தினமும் ஒரு மருத்துவ தகவல்

புற்று நோய் அனைவரையும் அச்சுறுத்தி வரும் கொடிய நோய். நமது ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தினால் புற்றுநோய்,குளிர்,காய்ச்சல்,வீக்கம் போன்ற நோய்களை தவிர்க்க முடியும்.

அன்னாசி ,மஞ்சள்,எலுமிச்சப்பழம் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கும் பானத்தை அருந்துவதால் குளிர் காய்ச்சல் குணமடைவதுடன் புற்று நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

அன்னாசியில் விட்டமின்,கனியுப்புக்கள் அதிகம் உள்ளது. இவை உடல் எடை அதிகரிக்கச் செய்வதுடன், உடலில் உள்ள நச்சுத் தன்மையை வெளியேற்றி ஆரோக்கியதை பேனுகின்றது.

Post a Comment

Previous Post Next Post