தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் புதுமனை தெருவைச் சேர்ந்த
இப்ராம்சா
என்பவர்
மல்லி - அதிரை இடயே கிழக்கு கடற்கரை சாலையில் இன்று ஏற்பட்ட வாகன விபத்தில் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவருடைய மறுமை வாழ்விற்காக அனைவரும் துஆ செய்யவும் .
Post a Comment