மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு ~ புதுமனை தெருவைச் சேர்ந்த இபுராம்சா அவர்கள் .!

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் புதுமனை தெருவைச் சேர்ந்த ஜெய்லான் அவர்களின் மகன் (முள்ளுக்கம்பி வீடு )இபுராம்சா அவர்கள் இன்று (16/06/2019) மாலை 6 மணி அளவில்

ஏரிப்புறக்கரை அருகில் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 இவருடைய மறுமை வாழ்விற்காக அனைவரும் துஆ செய்யவும் .!

Post a Comment

Previous Post Next Post