மல்லிப்பட்டினம் அருகில் சாலை விபத்து




தஞ்சாவூர் மாவட்டம்
மல்லிப்பட்டினம் அருகில் சம்பை பட்டினத்தில் இன்று( 25/7/19 )சாலை விபத்து
 கார் ஓட்டுனர் கட்டுப்பாடு இழந்து மாட்டு வண்டியில் மோதியது.
சிறிய காயங்களினால் உயிர் தப்பினார்.

Post a Comment

Previous Post Next Post