*புதுப்பட்டினத்தில் பதாகைகள் ஏந்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்*
#குற்றவாளிகளாக்கப்படும் அப்பாவிகள்!
#நீதியின்_கேலிக்கூத்தைதோலுரிப்போம்!! என்ற முழக்கத்துடன்
*டெல்லி காவல்துறை, மத்திய அரசு மற்றும் உ.பி அரசின் ஃபாசிச அராஜகத்தை கண்டித்து*
பாப்புலர்ஃபரண்ட்ஆஃப்இந்தியாவின்
*#தேசம்தழுவியபிரச்சாரத்தின்* ஒரு பகுதியாக இன்று (13.6.2020, சனிக்கிழமை) *#தமிழகம்முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பதாகைகள் ஏந்தி போராட்டம் மற்றும் நாேட்டிஸ் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது .
அதன் ஒருபகுதியாக
#தஞ்சைதெற்கு மாவட்டம்
*பாப்புலர்ஃப்ரண்ட்ஆஃப்இந்தியா*
*#புதுப்பட்டினம்_யூனிட்* சார்பில்
(சமூக இடைவெளியுடன் கூடிய)
*#கண்டனஆர்ப்பாட்டம்* இன்று காலை 10 .00 மணிக்கு பெரிய பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது
Post a Comment