வானிலை ஆய்வு மையம் :
வடக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் புயல் உருவாகிறது
எனவே சென்னை முதல் இராமநாதபுரம் வரை அடுத்த 2 நாட்களுக்கு ( Oct 22 & 23 ) மழை வானிலையே நிலவும்
டெல்டா மாவட்டங்களில் இரவு / அதிகாலை நேரங்களில் மழை பெய்யும்.
நள்ளிரவில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்
Post a Comment