Homeஉள்ளூர் செய்திகள் மல்லிப்பட்டினம் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல வேண்டாம் தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தல்.! புதியவன் Tuesday, December 20, 2022 0 தஞ்சை மாவட்டம் விசைப்படகு மீனவர்கள் நாளை(டிச.21) கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.அந்தமானுக்கு அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாக இந்த அறிவிப்பினை அறிவுறுத்தி உள்ளது.
Post a Comment