தமிழகம் முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே.8) வெளியாகின.அதில் தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசினர் மேல் நிலைப்பள்ளியில்
தேர்வு எழுதியவர்கள்-72 பேர்..
தேர்ச்சி பெற்றவர்கள் 71 பேர்...
99% தேர்ச்சி விகிதம்..
முதல் மதிப்பெண்-518 சின்னமனை விஷ்னு...
இரண்டாம் மதிப்பெண்-505 நூரா பேகம்..
Post a Comment