அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை முகம்மது.கடந்த சனிக்கிழமை சாலை விபத்தில் சிக்கினார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நள்ளிரவு மரணமடைந்தார்.இவர் ஷிஃபா மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.சமுதாய பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரது நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்

Post a Comment