மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஓய்வு..!

 



தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வந்த பாலச்சந்திரன் சார் அவர்கள் பணி ஓய்வு பெற்றார்.

பணி ஒய்வையடுத்து  பிரிவு உபச்சார நிகழ்வு பள்ளியில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.





Post a Comment

Previous Post Next Post