*நாட்டின் 78வது சுதந்திர தின கொடியேற்றுதல் மல்லிப்பட்டினம் நகரம் SDPI கட்சி சார்பில் சிறப்பாக நடைபெற்றது.*
இந்த நிகழ்ச்சிக்கு மல்லிப்பட்டினம் நகர தலைவர் ஜவாஹீர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சுதந்திரத் தின உரை நகரதுனைத்தலைவர் நிஜாம் முகைதீன் உரை ஆற்றினார்.
சுதந்திர கொடியை நகர தலைவர் ஜவாஹிர் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர,கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment