அதிராம்பட்டினம் காளியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் குத்பாகலி முகமது இஸ்மாயில் லெப்பை ஆலிம் அவர்களுடைய மகனும் மர்ஹூம் சவுக்கத் அலி சாபு என்கின்ற முகமது இப்ராஹிம் ஆலிம் அவர்களுடைய மருமகனும் மருஹூம் கலிபுல்லா ஆலிம் மர்ஹூம் அகமது அன்சாரி ஆலிம்,அபுல்ஹாசன் ஆலிம் ஆகியவருடைய சகோதரரும் அமானுல்லா அவர்களின் மச்சானும் முகமது இஸ்மாயில் ஆலிம்,நூருல் அமீன் இவர்களுடைய தகப்பனாரும் ஆகிய தாஜுதீன் ஆலிம் உஸ்தாத் அவர்கள் நேற்று இரவு 10:15 மணிக்கு கடற்கரை தெரு இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அண்ணாரின் ஜனாஸா இன்று மாலை அசர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Post a Comment