இரண்டாம்புளிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை.!

 


தஞ்சை மாவட்டம், இரண்டாம்புளிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை.

பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களையும் மாணவிகளே பெற்று சாதனை.

முதல் மூன்று மதிப்பெண்கள்

திவ்யதர்சினி        --440 மதிப்பெண்

நித்யஸ்ரீ                   --437 மதிப்பெண்

லேகாஸ்ரீ                  --436 மதிப்பெண்

Post a Comment

Previous Post Next Post