தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் ~ மல்லிப்பட்டினத்தில் நடைபெற்ற தீவிர வாகன சோதனை ..!!








இந்தியா முழுவதும் 2019 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனை முன்னிட்டு தகுந்த உரிமம் இல்லாமல் ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் செல்லக்கூடாது, போன்ற பல விதிமுறைகள் அமலில் உள்ளது.

 தஞ்சாவூர் மாவட்டம், (18/03/2018).மல்லிப்பட்டினத்தில் இன்று சேதுபாவாசத்திரம் ஒன்றிய P.D.O  கோவிந்தராஜ் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.

இதில் காவல்துறை அதிகாரிகள் பல வாகனங்களை சோதனை செய்தனர்.

Post a Comment

Previous Post Next Post