வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் SDPI கட்சி, அமமுக வுடன் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்துள்ளது.
தினகரன் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த SDPI கட்சியின் தேசிய துணை தலைவர் KSSM . தெஹ்லான் பாகவி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மதவாத சக்திகளை முறியடிக்க அமமுக கட்சியுடன் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்துள்ளோம், என கூறினார்.
மேலும், அமமுக சார்பில் SDPI கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தினகரன் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த SDPI கட்சியின் தேசிய துணை தலைவர் KSSM . தெஹ்லான் பாகவி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மதவாத சக்திகளை முறியடிக்க அமமுக கட்சியுடன் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்துள்ளோம், என கூறினார்.
மேலும், அமமுக சார்பில் SDPI கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Post a Comment