மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றம் நடத்திய தீனியாத் மக்தப் மதரசா 3ஆம் ஆண்டுவிழா நிகழ்ச்சி நேற்று 24.04.2019 .புதன் கிழமை ,ஜும்மா பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது .
இவ்விழாவிற்கு தலைமை மன்ற தலமை குழுவினர் தலமை தாங்கினார்கள் . மேலும் இந்நிகழ்விற்கு ஜூம்மா பள்ளி ஜமாத் நிர்வாகிகள் ,. மதரசா இமாம்கள் ,சமுதாய நல மன்ற உறுப்பினர்கள் ,தலமைகுழு உறுப்பினர்கள் ,மல்லி ஜமாத்தார்கள்,மதராஸா மாணவ மாணவிகள் பெண்மணிகள் என அனைவரும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர் .
நிகழ்ச்சி கிராத்துடன் தொடங்கியது. துவக்க உரையை வழங்கினார். இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாராக A .ரிலா முகமது பாகவி வருகைபுரிந்து சிறப்புரையாற்றினார் .
மேலும் மாணவ மாணவிகளின் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது .
மேலும் மக்தப் மதரஸாவின் மானவ மானவிகளின் திறனாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் பல மானவ மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி
பரிசு பொருட்களை தட்டி சென்றனர் .
இவ்விழாவிற்கு தலைமை மன்ற தலமை குழுவினர் தலமை தாங்கினார்கள் . மேலும் இந்நிகழ்விற்கு ஜூம்மா பள்ளி ஜமாத் நிர்வாகிகள் ,. மதரசா இமாம்கள் ,சமுதாய நல மன்ற உறுப்பினர்கள் ,தலமைகுழு உறுப்பினர்கள் ,மல்லி ஜமாத்தார்கள்,மதராஸா மாணவ மாணவிகள் பெண்மணிகள் என அனைவரும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர் .
நிகழ்ச்சி கிராத்துடன் தொடங்கியது. துவக்க உரையை வழங்கினார். இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாராக A .ரிலா முகமது பாகவி வருகைபுரிந்து சிறப்புரையாற்றினார் .
மேலும் மாணவ மாணவிகளின் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது .
மேலும் மக்தப் மதரஸாவின் மானவ மானவிகளின் திறனாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் பல மானவ மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி
பரிசு பொருட்களை தட்டி சென்றனர் .



Post a Comment