சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரு நகர பகுதிகளில் வருகின்ற 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள், போக்குவரத்து, அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் வரும் 2 ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஊரடங்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி பின்பற்றப்படும் எனவும் அறிவிப்பு.
மேலும், முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரணமாக அறிவிப்பு. மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள், போக்குவரத்து, அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் வரும் 2 ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஊரடங்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி பின்பற்றப்படும் எனவும் அறிவிப்பு.
மேலும், முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரணமாக அறிவிப்பு. மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment