நாளை மல்லியில் மின்தடை அத்தியாவசிய முன்னேற் பாடுகளை செய்து கொள்ளுங்கள்

நாளை_செவ்வாய்கிழமை 
மல்லிப்பட்டினம்_மற்றும்_அதன் சுற்றுவட்டாரப்_பகுதிகளில் மின்தடை . .  !

பேராவூரணி - சேதுபாவாசத்திரம் பகுதியில் நாளை மின்தடை  பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர  பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது .

 இதையொட்டி நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது .
 பேராவூரணி  , காலகம் , குருவிக்கரம்பை , பூக்கொல்லை , ரெட்டவயல் , பெருமகளூர் , உடையநாடு , சேதுபாவாசத்திரம் , #மல்லிபட்டினம் நாடியம் , பள்ளத்தூர் , சாள்ளம்பட்டி , ஒட்டங்காடு , திருச்சிற்றம்பலம் , வாகொல்லைக்காடு , குறிச்சி , ஆவணம் , சாணாகரை . படப்பனார்வயல் , மணக்காடு , பட்டத்தரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post