மல்லிப்பட்டினம் ரபிக்கான் அவர்களின் ஜனாசா இன்று நல்லடக்கம்

ஜனாசா நல்லடக்கம் அறிவிப்பு
 கடந்த 11.06.2020 அன்று
குவைத்தில் மரனமடைந்த மல்லிப்பட்டிணம் உமறுப்புலவர் தெருவை சார்ந்த டீ கடை சாகுல் ஹமீது அவர்களின் மகன் ரபிக்கான் (34) அவர்களின்

*ஜனாஸா* இன்று குவைத் நேரப்படி  அஸர் தொழுகைக்கு பின் குவைத் சுலைபிகாத் மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

Previous Post Next Post