சேதுபாவாசத்திரத்தில் கொரானாவா?

சேதுபாவாசத்திரத்தில் கொரானா
தொற்று பாதிப்பு

மல்லிப்பட்டினம் அருகேயுள்ள சேதுபாவாசத்திரம் எனும் ஊரில் கொரான தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்ட வர்களை சிகிச்சைகாக மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

 சேதுபாவாசத்திரத்தில் பாதிக்கப்பட்டவர் பகுதி கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் சென்னையிலிருந்து வந்தவர் என்பது குறிபிட தக்கது.

Post a Comment

Previous Post Next Post