தஞ்சை மாவட்டதில் சில கட்டுபாடுடன் முழு ஊரடங்கு வனிகர்கள் சங்க பேரவை மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை.அறிவிப்பு விரைவில் வெளியிட வாய்ப்பு...!!
கடைகள் காலை 7 முதல் மதியம் 2 வரை திறப்பதாக தமிழ் நாடு வணிகர்கள் சங்க பேரவையினர் மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை.
தஞ்சை மாவட்டதில் நாளுக்கு நாள் கொரானா தொற்று பாதிப்பு அதிகமாகி கொண்டிருப்பதால் மக்களின் நலன் கருதி மறு சில கட்டுபாடுகளுடன் ஊரடங்கு போட படுவதாக தகவல் .
இதன் சம்பத்தமாக அறிவிப்பு சில தினங்களில் வெளியாக உள்ளது.
Post a Comment