மல்லிபட்டினம் மரண அறிவிப்பு ~காதர் ஷாகிப் அவர்கள்.!

 


மல்லிப்பட்டினம் வடக்குத் தெருவைச் சேர்ந்த K.ஷேக்முஹம்மது அவர்களின் தகப்பனாரும், A.அப்துல்லாஹ் ,A.ஜாஹிர் ஹூசைன், N.ஹிதாயத்துல்லாஹ் ரபிக்கான் இவர்களது மாமனாருமான அ.மு.நெ.கா.காதர்ஷாகிப் அவர்கள் இன்று வஃபாத் ஆகிவிட்டார்கள்..

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்

Post a Comment

Previous Post Next Post