தமிழகத்தில் வழுக்கும் போராட்ட்ம் மற்றும் எதிர்ப்புகள் ,மல்லிப்பட்டினத்தில் நாளை கடையடைப்பு...!!!


சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம்

தமிழக முழுவதும் நாளை  கடையடைப்பு செய்ய வணிகர்கள் சங்கம் முடிவு . 

இக் கடையடைப்பு விற்கு மொபைல் கடை உரிமையாளர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு செய்ய முடிவெடுத்துள்ளனர்

 மல்லிபட்டினம் மொபைல் கடை உரிமையாளர்களும் ஆதரவு  தெரிவித்து நாளை கடையடைப்பு செய்வதாக தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post