மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு " செய்னம்பு அம்மாள்" அவர்கள்!!!

மரண அறிவிப்பு
    மல்லிப்பட்டினம்

உமர் புலவர் தெருவைச் சேர்ந்த மஃர்ஹும் ஹாஜியார் பக்கீர் முஹம்மது
அவர்களின் மனைவியும்
P.M. தாஜூதீன், P.M.மரைக்கார், P.M. அப்துல் ஹமீது
அவர்களின் தாயார்மாகிய
 செய்னம்பு அம்மாள் அவர்கள்
இன்று (11-6- 2020) வபாத்தாகிவிட்டார்கள்

அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தவுஸ் எனும் சொர்க்கத்தை கொடுப்பானாக ஆமின்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

Post a Comment

Previous Post Next Post