#புதுப்பட்டினத்தில் #முறையற்ற_மின்கட்டனகணக்கீடு!!*
# *SDPIகட்சி #புதுப்பட்டினம்_ கிளை நிர்வாகிகள்*
*நாடியம் மின்சாரதுறை அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு*
*புதுப்பட்டிணம் கிராமத்திற்கு மின்சார கட்டணம் சரி பார்த்து கணக்கிட வந்த சகோதரர் #அமுல்ராஜ் என்பவர் , அனைவருடைய வீட்டிலும் இதுவரை இல்லாத அளவிற்கு மின்சார தொகையை அதிகபடுத்தி குறித்து சென்றுள்ளதாக தகவல்*
இத் தகவலை அறிந்த SDPI கட்சியினர் இன்று 20-06-2020 தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் Y.ஔரங்கசீஃப், மற்றும் M.S.D. முகமது சுல்தான்
கிளை செயலாளர் தலைமையில்
*SDPI கிளை* நிர்வாகிகள் நாடியம் மின்சார துறையை சார்ந்த அதிகாரி சூசை
வருவாய்மேற்
பார்வையாளர் அவர்கள் மற்றும் கணக்காளர்
பக்கிரிசாமி ஆகிய அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதின் அடிப்படையில் ,
*சூசை*
வருவாய் மேற்பார்வையாளர் அவர்கள் அறிவித்தது போல் செயல்படாமல் , மின்சார யூனிட் கணக்கிட வந்த அமுல்ராஜ் அவருடைய இஷ்டத்திற்கு கணக்கிட்டு வந்துள்ளதாக
தகவல் வந்துள்ளது.
*மல்லி நியூஸ்*
Post a Comment