மல்லிப்பட்டினம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் VMR முகமது ராபிக் அவர்கள் சார்பில் பொன்னாடை அனிவித்து வாழ்த்து

தஞ்சை மாவட்டதின் தேசிய மனித உரிமைகள் ஆனையத்தின் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுள்ள
 SRK அசன் முகைதீன்,B,A அவர்களுக்கு மல்லிபட்டினம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும்,திமுக தஞ்சை மாவட்ட மீனவரனி அமைப்பாளருமான VMR முகமது ராபிக் அவர்கள்  சார்பாக சந்தித்து  பொன்னாடை அனிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மென்மேலும் பணிகள்  தொடர வாழ்த்துளை தெரிவித்து கொள்கிறார்

Post a Comment

Previous Post Next Post